உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 2 பேருக்கு கத்திகுத்து

2 பேருக்கு கத்திகுத்து

நத்தம் : வேலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆசை 53. இவரும் இவரது உறவினர் ஆண்டிச்சாமியும் நேற்று முன்தினம் இரவு பஸ் ஸ்டாண்டில் பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் ஆசையையும், ஆண்டிச்சாமியையும் கத்தி, அரிவளால் வெட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ