உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொத்தடிமை எதிர்ப்பு தின உறுதிமொழி

கொத்தடிமை எதிர்ப்பு தின உறுதிமொழி

திண்டுக்கல்: கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி,கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.ஒவ்வொரு வருடமும் பிப்., மாதத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் டி.ஆர்.ஓ., சேக் முகையதீன் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து உறுதிமொழி எடுத்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை