மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
14 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
14 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
14 hour(s) ago
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு டி.எப். ஒ., யோகேஷ் குமார் மீனா தலைமையில் வனச்சரகங்களில நடந்தது. இதை ரேஞ்சர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். மும்பை, கோல்கட்டா, கேரளா, கர்நாடகா, புதுச்ச்சேரி, தமிழ்நாட்டை சேர்ந்த 33 பறவை ஆர்வலர்கள், புகைப்பட வல்லுனர்கள், கோடை இண்டர்நேஷனல் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு பணிகள் இரு தினங்கள் நடக்கிறது.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago