மேலும் செய்திகள்
துார்வாராத வரத்து ஓடை, செயல்படாத மடைகள்
09-Oct-2025
திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான அளவு நீர் நிலைகள் உள்ளன.உள்ளாட்சிகள், பொதுப்பணித்துறை மூலம் பராமரிக்கப்படும் நீர் நிலைகள் பெரும்பாலும் தண்ணீர் வரத்துக்கு வழியின்றி வறண்டுதான் காணப்படுகிறது. முறையாக துார்வாராததால் முட்புதர்கள் சூழ காடுகளாக காட்சி தருகின்றன.மழை நீர் வந்தாலும் தேக்க முடியாத நிலையே உள்ளது.வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சுருங்கி வரத்து நீரானது திசைமாறி செல்கிறது. இதை கவனிக்கவேண்டிய துறை அதிகாரிகள் தொடர் துாக்கத்திலே உள்ளனர்.
09-Oct-2025