மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
5 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
5 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
5 hour(s) ago
திண்டுக்கல் : டெல்லி விவசாயிகள் போராட்ட தீர்வு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திண்டுக்கல் மலையடிவாரம் குமரன் பூங்காவிலிருந்து ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் டிராக்டர் ஊரவலம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அஜாய்கோஷ், சி.ஐ.டி.யு. தலைவர் கணேசன், செயலாளர் பிரபாகரன், எல்.பி.எப். அழகர் சாமி, அரசப்பன், ஏ.ஐ.டி.யு.சி. ராஜாங்கம்,மார்க்சிஸ்ட் செயலாளர் சச்சிதானந்தம், கம்யூ., செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago