உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்திற்கு வேண்டும் ரவுண்டானா

ஒட்டன்சத்திரத்திற்கு வேண்டும் ரவுண்டானா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரத்திற்கு நான்கு வழிச்சாலை செல்கிறது.கோவை,திருப்பூர் செல்லும் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்த ரோடு பழநி ரோடுடன் இணையும் பகுதியில் வாகனங்கள் பல்வேறு திசைகளில் திரும்பிச் செல்லும் போது விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பழநி ரோடும், தாராபுரம் ரோடும் இணையும் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை