மேலும் செய்திகள்
தென்னை மரத்தில் பற்றிய தீ
22 hour(s) ago
போலீஸ் செய்திகள்
22 hour(s) ago
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
22 hour(s) ago
கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட மூவர் கைது
22 hour(s) ago
மாரிமுத்து சித்தர் குரு பூஜை
22 hour(s) ago
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான ரூ.ஐந்து கோடி மதிப்புள்ளான சொத்து மீட்கப்பட்டது.பழநி மேற்கு கிரி வீதி, வடக்கு கிரி வீதி, அய்யம்புள்ளி ரோடு சந்திக்கும் இடத்தில் முருகன் கோயிலுக்கு சொந்தமான 1245 சதுரடி நிலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இச்சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவின் படியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பின் படியும் ஜன.5ல் ஆக்கிரமிப்பு காரர்களை வெளியேற்றி மீட்கபட்டது. நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago