உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

குஜிலியம்பாறை : குச்சிலியம்பாறையை சேர்ந்தவர் ஜீவானந்தம் 22. இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்தார். குஜிலியம்பாறை அருகே உள்ள காந்திநகர் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை