உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

கோவிலுக்கு மதியம், 3:௦௦ மணி வரை நுாறு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் காராச்சிகொரை வன சோதனைச்சாவடி மற்றும் பவானிசாகர் பண்ணாரி சாலையில் அணிவகுத்து நின்றன.இதில் காத்திருந்த பக்தர்கள், வாகனங்களை அனுமதிக்க வலியுறுத்தி, பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.வன சோதனைச்சாவடியில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 100 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கறாராக கூறிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி