உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 48 மி.மீ., மழை பதிவு

அம்மாபேட்டையில் 48 மி.மீ., மழை பதிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்தது. அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 48 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் ஈரோட்டில்-1, பவானி-6.20, கவுந்தப்-பாடி-5.40, வரட்டுபள்ளம்-19.40, எலந்தகுட்டைமேடு-12.20, குண்டேரிபள்ளம் அணை-4, நம்பியூரில்-15 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ