உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்க செயற்குழு

அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்க செயற்குழு

ஈரோடு : தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்-கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பன்னீர் (எ) சிக்கந்தர், சிதம்பரம், கார்த்தி-கேயன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்-கத்தின் மாநில செயலாளர் மணி பேசினார்.மின் ஒப்பந்ததாரர் உரிமம், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்-பிக்க வேண்டும் என்பதை நான்கு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்-பித்து தர வேண்டும். கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியத்தை, 5,௦௦௦ ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ