உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது

பட்டறை ஓனர் வீட்டில் திருடிய ௨ பேர் கைது

காங்கேயம்: காங்கேயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி அர்த்தநாரிபா-ளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு, 48; காங்கேயத்தில் டூவீலர் பட்டறை வைத்துள்ளார். கடந்த ஆண்டு நவ.,௩ம் தேதி இவரது வீட்டில், 11 பவுன் தங்க நகை திருட்டு போனது. களவாணிகளை காங்கேயம் போலீசார் தேடி வந்தனர். இதில் ஈடுபட்ட திருப்பூர், வீரபாண்டி, ஏ.பி.நகர் விக்னேஷ், 28; கன்னியாகுமரி, நெய்யூர், காட்டுவிளை ஸ்டீபன், 38, ஆகியோரை, போலீசார் கைது செய்-தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ