உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை

ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று உழவர் சந்தைக-ளுக்கு, 70.44 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 25.75 லட்சம் ரூபாய். சந்தைக்கு, 10,423 வாடிக்கையா-ளர்கள் வந்து சென்றனர். இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்-தையில், 28.37 டன் காய்கறி, பழம் விற்றது. இதன் மதிப்பு, 10.35 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி