உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா

ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரம் அடுத்த சாந்தாங்காட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதன்பின் சக்தி விநாயகருக்கு பூஜை நடந்தது. வீரப்பன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை