உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் 2,600 டன்; புழுங்கல் அரிசி வருகை

ரயிலில் 2,600 டன்; புழுங்கல் அரிசி வருகை

ஈரோடு: தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்துக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவில் கொள்முதல் செய்யப்பட்ட, 2,600 டன் புழுங்கல் அரிசி, தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோட்டுக்கு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை