உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த ஊதியூர் சுற்றுப்பகுதியில், கஞ்சா புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொடுவாய், செட்டிபாளையம் பகுதியில், பாண்டிமுருகன், 45, என்பவரிடம், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை