உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ்சால் விபத்து

அரசு பஸ்சால் விபத்து

காங்கேயம் : ஈரோடு மாவட்டம் கோபி பணிமனையை சேர்ந்த புறநகர அரசு பஸ் (டி.என்.௩௩-என்-3207), திருச்சியில் இருந்து கோவைக்கு நேற்று மாலை சென்றது. காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானாவில் சிக்னலை மதிக்காமல் சென்றதால், பின்னால் வந்த கார் மோதியது. இதில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை