உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி உண்டியலில் ரூ.61.61 லட்சம் வசூல்

பண்ணாரி உண்டியலில் ரூ.61.61 லட்சம் வசூல்

சத்தியமங்கலம், :சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. செயல் அலுவலர் நந்தகுமார் தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர், வங்கி அலுவலர், தன்னார்வலர், பக்தர்கள் இதில் ஈடுபட்டனர். ரொக்கமாக, 61.61 லட்சம் ரூபாய், 216 கிராம் தங்கம், 575 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை