மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தலால் 17 இன்ஸ்பெக்டர் மாற்றம்
4 hour(s) ago
சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
திண்டல் கோவிலில் யாக பூஜை
4 hour(s) ago
யாக சாலை அமைக்க பூஜை
4 hour(s) ago
கோபி : கோபி அருகே நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் அருண்குமார், 36, கயிறு வியாபாரி. நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் துாக்கிட்டு கொண்டார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தந்தை மூர்த்தி புகாரின்படி, அருண்குமார் இறப்புக்கான காரணம் குறித்து, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago