மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
4 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
4 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
8 hour(s) ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே வயிற்று வலியால் பெண், துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அரகண்டநல்லுார் அடுத்த வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் மனைவி ராஜேஸ்வரி, 32; இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 12ம் தேதி இரவு 7:00 மணியளவில் ராஜேஸ்வரி வயிறு வலிப்பதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டு தோட்டத்தில் உள்ள மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago