மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
16 hour(s) ago
திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே பிரியாணி கடையில் ஏற்பட்ட சண்டையில் கடை ஊழியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மணலூர்பேட்டை அடுத்த சொரையப்பட்டு கிராமத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. இதில் மணலூர்பேட்டையைச் சேர்ந்த சவுரிமுத்து மகன் அந்தோணிகுருஸ், 28; வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் அவரது கடைக்கு சென்ற சொரையப்பட்டை சேர்ந்த ராஜாமணி மகன் பன்னீர்செல்வம், 24; சாப்பாடு கேட்டுள்ளார். தீர்ந்து விட்டது எனக் கூறியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அந்தோணிகுருஸ் கழுத்தில் வெட்டியதில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்து அந்தோணி குரூஸ் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago