உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சூதாடிய 6 பேர் மீது வழக்கு

சூதாடிய 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : வாணியந்தல் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜய்ராகவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணியந்தல் ஏரிக்கரையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.போலீசை பார்த்ததும் 3 பேர் தப்பியோடினர். தொடர்ந்து, அங்கிருந்த ராஜா, 43; அருள்பாண்டியன், 29; அருண்குமார் ,24; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.மேலும், தப்பி ஓடிய ராஜா, அய்யனார், அய்யனார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை