மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
22 hour(s) ago
தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே மாடு மேய்த்த தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 61; விவசாயி. இவர் தனது மாடுகளை உறவினர் சாந்தமூர்த்தியின் வயலில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முகுந்தகுமார், 23; என்பவர் தனது வயலின் வரப்பில் மாடுகளை மேய்ப்பதாக கூறி அர்ஜூனனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார், முகுந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
22 hour(s) ago