மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
20 hour(s) ago
மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலர்களுடன் கலெக்டர் ஆய்வு
20 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்
20 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரிகள், மெத்தனால் சப்ளையர்கள் என 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அவர்களில் பரமசிவம், முருகேசன் ஆகியோரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதனையடுத்து இருவரையும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், இருவரின் நீதிமன்ற காவலை வரும் 23ம் தேதி வரை ட்டித்து உத்தரவிட்டார்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago