மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவல்லி மற்றும் போலீசார் நகர பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காட்டுகொட்டகை தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே, அகரக்கோட்டாலத்தை சேர்ந்த மகேந்திரன், 34; கள்ளக்குறிச்சி அக்ரஹாரதெருவைச் சேர்ந்த சரவணன், 40; ஆகியோர் குட்கா விற்றது தெரியவந்தது.உடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, மகேந்திரனை கைது செய்தனர். சரவணனை தேடி வருகின்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago