உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில், சாராயம் விற்ற கண்ணன், 42; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி