மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
23 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
02-Oct-2025
கச்சிராயபாளையம் : அம்மாபேட்டை பகுதியில் கைக்குழந்தையுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி மனை ராஜேஸ்வரி 22, இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த 2 ம் தேதி காலை கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
23 hour(s) ago
02-Oct-2025