உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரம் பகுதியில் நிரம்பி வழியும் ஏரிகள்

சங்கராபுரம் பகுதியில் நிரம்பி வழியும் ஏரிகள்

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு கிராம ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.சங்கராபுரம் பகுதியில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கு காரணமாக பூட்டை,சங்கராபுரம், பொய்குணம் ஆகிய கிராம ஏரிகளுக்கு நீர் வரத்து காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.இதில் பூட்டை ஏரி முழு கொள்ளளவு நிரம்பி வழிகிறது.ஏரிகள் நீரம்பி வருவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை