உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறப்பு வழிகாட்டு மையம் துவக்கம்

சிறப்பு வழிகாட்டு மையம் துவக்கம்

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர தேவையான சிறப்பு வழிகாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி செய்திக்குறிப்பு:அரசு கல்லுாரிகளில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, பட்டய படிப்புகள் பயில இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டு மையம் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை