உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற அந்தோணிராஜ், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இதே போல் சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்ற சுப்ரமணியன், 48; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை