மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
5 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
5 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
தியாகதுருகம், -தியாகதுருகத்தில் பணம் வைத்த சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் தலைமையில் போலீசார் கடந்த 16ம் தேதி இரவு 11:30 மணிக்கு ரோந்து சென்றனர்.அப்போது காந்திநகர் மாரியம்மன் கோவில் முன் பணம் வைத்து சூதாடிய காந்திநகர் வரதன், 41; அரசன், 53; கஸ்துாரிபா காந்தி நகர் ராம்குமார், 38; நாகம்மை தெரு கண்ணன், 42; களமருதுார் ஏழுமலை, 39; ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago