மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த எரவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மனைவி குணவதி, 25; இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த 15 ம் தேதி பிரச்னை அதிகமான நிலையில் அன்று மாலை 6:00 மணி அளவில் ஏரவளம் சுடுகாடு அருகே இருக்கும் வேப்ப மரத்தில் குணவதி துாக்கில் இறந்து கிடந்தார். மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் அஞ்சலாட்சி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago