உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை

 மூதாட்டி மாயம் போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த மேலுார் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மனைவி இருசாயி, 72; இவர், கடந்த 18ம் தேதி பெரிய சிறுவத்துார் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்