மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
20 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
20 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
23 hour(s) ago
உளுந்தூர்பேட்டை : திருநாவலூர் அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.உளுந்தூர்பேட்டை தாலுகா ஒடப்பன்குப்பம் அருகே கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கூழாங்கற்கள் ஏற்றி கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்தனர்.பின்னர் லாரியை பறிமுதல் செய்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
22 hour(s) ago
23 hour(s) ago