மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
18 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
18 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
21 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
21 hour(s) ago
கள்ளக்குறிச்சி : தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தரணி சர்க்கரை ஆலை சங்க செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். பொருளாளர் சாந்தமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். தரணி சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், தியாகதுருகம் அடுத்த கலைநல்லுார் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் அரசு பெற்றுத் தர வேண்டும். கரும்புக்கான வெட்டுக்கூலி யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
18 hour(s) ago
18 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago