உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு

மின்கம்பியை மிதித்த 3 மாடுகள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வருணன் என்பவருக்கு சொந்தமான இரண்டு கறவை மாடுகள் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் என்பவருக்கு, சொந்தமான ஒரு மாடு என, மூன்று மாடுகள், நேற்று பகல் 1:00 மணியளவில் மேய்ச்சலுக்கு சென்றன.கொள்ளாபுரியம்மன் கோவில் அருகே, வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று மாடுகளும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை