உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அவளூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

அவளூர் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூர் ஊராட்சியில், 1924ல் துவக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நடந்தது.இதில், மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கும், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பரிசு வழங்கினார்.விழாவில், வட்டாரகல்வி அலுவலர் கண்ணன், தலைமை ஆசிரியை பத்மாவதி, ஊராட்சி தலைவர் சித்ரா, முன்னாள் பள்ளி மாணவ - மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ