உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்

அழகிய சிங்க பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி உற்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோவிலில் உள்ள சக்ரத்தாழ்வாருக்கு ஆனி மாத சித்திரை நட்சத்திரமான நேற்று, சுதர்சன ஜெயந்தி உற்சவம் நடந்தது.இதில், கோவிலில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ள சக்கரத்தாழ்வாருக்கு நேற்று, காலை 11:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.மாலை 6:00 சக்கரத்தாழ்வார் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுதர்சன ஜெயந்தி உற்சவத்தில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை