கோவில் பிரகாரத்தில் மிதியடி அமைப்பு
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் பிரகாரத்தின் சுட்டெரிக்கும் தரையில் மிதியடி அமைக்காததால், பக்தர்கள் சிரமத்துடன் நடந்து செல்வது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. ■ இதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில், தேங்காய் நாரில் செய்யப்பட்ட மிதியடி, வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.