மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவிலில் மண்டல மகோற்சவ விழா கோலாகலம்
24-Dec-2024
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம் கிராமத்தில், கனக துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, 192ம் ஆண்டு மயிலார் திருவிழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். மாலை 6:00 மணிக்கு மந்தவெளியில் காளை விரட்டும் போட்டி நடைபெற உள்ளது. இரவு வாணவேடிக்கையும், சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது என, கிராமத்தினர் தெரிவித்தனர்.
24-Dec-2024