வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மக்களின் வரிப்பயணத்தை அரசியல்வியாதிகள் எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் பாருங்கள்.
தியானம் என்பது தந்திரம் அல்லது ஆகம வழிபாட்டின் எட்டு அங்கங்களில் ஒன்றாகும் இதனை வராஹ தந்திரம் தெளிவாக விளக்குகிறது. தியானத்தின் கூறுகளாக படிநிலைகளாக யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்யாஹாரம் தாரணா தியானம் சமாதி என்று கூறுவர் இதெல்லாம் சனாதன தர்மத்தின் இன்றியமையாத வாழ்வியல் நெறியாகும்
பகவத் கீதையின் சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறேன். ப்ரக்ருதேர் க்ரியமாணானி குணை கர்மாணி சர்வஸ: அஹங்கார விமூடாத்மா கர்தா அஹம் இதி மன்யதே இதன் பொருள் எங்கும் செயல்கள் பகவானின் சக்தியான ப்ரக்ருதியின் மாறுபாட்டினால் விளைகின்றன. இதை அறிந்தவனே ஞானியாவான். ஆக இதுவரை பத்தாண்டுகளில் பலப்பல செயற்கரிய சாதனைகளை பெரிய தடைகள் கடந்து செய்தவர் நமது பிரதமர். அதற்கெல்லாம் தெய்வ அநுக்ரஹமே காரணம் என்று உணர்ந்து சொன்னார். அதை மூடர்கள் புரிந்து கொள்ளாமல் விமர்சிக்கின்றனர். வாழ்க பிரதமர் நல்ல சாந்தியும் கீர்த்தியும் திடமான ஆரோக்கியமும் சந்தோஷமும் சிரத்தையும் மேன்மேலும் பெற்று பிரதமர் நீடுழி வாழட்டும் என்று பகவானை பிரார்திக்கிறேன். நாட்டிற்கான அவருடைய தொண்டுகள் மேலும் சிறக்கட்டும்
மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1