மேலும் செய்திகள்
தங்க நகை திருட்டுமர்ம நபர் தப்பி ஓட்டம்
22-Feb-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனுார் காலனியை சேர்ந்தவர் முரு-கேசன், 45, டெக்ஸ் கூலித் தொழிலாளி. கடந்த, 10 இரவு 9:00 மணியளவில் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து பார்த்-தபோது. பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை, 45 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து முருகேசன் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
22-Feb-2025