உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

கரூர் : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரராஜ், 50; இவர் நேற்று முன்தினம், பசுபதிபாளையம் சாரதா பள்ளி பின்புறம், அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டதால், வெங்கடேஷ்வரராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, வெங்கடேஷ்-வரராஜின் மனைவி பாரதி, 48, கொடுத்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி