உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன். பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஜூலை, 30ல் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், மீண்டும் வீடு திரும்பவில்லை. சிறுவன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவனின் தந்தை கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை