உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரத்தில் பரவலாக பெய்த மழை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பரவலாக மழை பெய்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பழைய ஜெயங்-கொண்டம், பஞ்சப்பட்டி, வயலுார், சரவணபுரம், சிவாயம், மேட்டுப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி ஆகிய பகுதியில், பரவலாக தினமும் மழை பெய்து வருகிறது.இதனால், கிணறுகளில் நீர்வரத்து அகரித்துள்ளதால், நெல் சாகு-படியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மானா-வாரி நிலங்களில் உழவுப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தற்-போது, எள் சாகுபடிக்கு விதை தெளிப்பு பணி நடந்து வருகிறது. பாசனத்துக்கு போதியளவு நீர் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி-யடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை