உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் தலைமை தபால் அலுவலகம் முன், மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். எழுத்தாளர் அருந்ததி ராய் மீது, உபா சட்-டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை