உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தாய், மகன் மாயம்: போலீசார் விசாரணை

தாய், மகன் மாயம்: போலீசார் விசாரணை

கரூர்: கரூர் வ.உ.சி., இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அருள்வேல், 39; இவரது மனைவி சந்தியா, 27, மகன் அமுதன், 5. கடந்த, 5ல் சந்தியா, மகன் அமுதனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அருள்வேல் போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை