உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறுகிய பாலத்தை சரி செய்ய வேண்டும்

குறுகிய பாலத்தை சரி செய்ய வேண்டும்

கரூர்: கரூர் அருகே கோம்புபாளையம் பஞ்சாயத்து, முனிநாதபுரத்தில் புகளூர் வாய்க்கால் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்-டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக, பொதுமக்கள், காவிரி-யாறு மற்றும் புகளூர் வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாயிகள், விளை பொருட்ளை எடுத்து செல்கின்றனர். பாலம் குறுகியதாக உள்ளதால் அவதிப்படுகின்றனர். எனவே, புகளூர் அருகே வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள, பாலத்தை விரி-வுப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை