உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது

சட்ட விரோதமாக மது விற்ற பெண் கைது

அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், சின்னதாராபுரம் போலீசார் நஞ்சைக்கா-ளிக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இதே பகுதியை சேர்ந்த, மாரிமுத்து என்பவரது மனைவி கருப்-பாத்தாள், 44, என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்றது கண்-டுபிடிக்கப்பட்டது.உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை