உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நேற்று மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை சென்று, மீண்டும் தாசில்தார் அலுவலகம் வந்த-டைந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாண-வியர், மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்-புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். போச்சம்பள்ளி தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, கல்லுாரி நிர்-வாகி அரங்கநாதன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை